தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

நம்(பிக்)கை



தோல்விகள் கொடுத்த 
வலிகளை
அனுபவமாக்கு 

வெற்றிகள் கொடுத்த 
ஆணவத்தை
படிகட்டாக்கு

தொடர் வெற்றிக்கு!!!!

**************************
விழுந்தால் -உன்
காலிலே விழு
நீதான் உயர்ந்தவன்

எழுந்தால்-உன்
கை பிடித்தே எழு
உன் கைதான் உனக்கு உதவி!!!

*****************************
தோல்வி தாங்கி
தாண்டியதுதான்
வெற்றி

முடியாது என்று
ஒதுங்கியவன்
தோல்வியை கூட
நெருங்க முடியாது

நாளைய பொழுது
உனக்காக என்று
இருந்துவிடாதே

இன்றைய பொழுது
உனக்காக என்று
எழுந்துவிடு!!!

******************************

6 comments:

  1. .
    .
    .
    .
    ..............
    .
    .
    .super!

    ReplyDelete
  2. முடியாது என்று
    ஒதுங்கியவன்
    தோல்வியை கூட
    நெருங்க முடியாது


    super..kavithai vaalththukkal

    ReplyDelete
  3. @மதுரை சரவணன்
    உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி.......

    ReplyDelete
  4. அத்தனை வரிகளுமே நம்பிக்கையும் உற்சாகமும் தருகிறது.

    ReplyDelete
  5. @ஹேமா
    உங்கள் அழகான கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  6. @guna thamizh
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete