தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

பறக்கிறேன் நான்.



சோதனையும் 
வேதனையும் 
இரு 
சிறகாக 
போராட்ட வானில் 
இப்போது 
நான்

இன்பமும்
நிம்மதியும் 
இரு
சிறகாக 
சந்தோஷ வானில் 
எப்போது 
நான்

விடா முயற்சியும் 
நம்பிக்கையும்
இரு சிறகாக 
கொள்ளாமல் 
பறந்திட முடியும்??

6 comments:

  1. நம்பிகையின் விடாமுயற்சியின் சிறப்பை
    அழகாகச் சொல்லிப் போகும் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் நம்பிக்கைச் சிறகு நிச்சயமாகப் பறக்க வைக்கும்.நல்லதொரு நம்பிக்கை வரிகள் !

    ReplyDelete
  3. @Ramani
    உங்கள் அழகான ஊக்கத்துக்கு நன்றி தோழரே....

    ReplyDelete
  4. @ஹேமா
    உங்கள் தொடர் வருகைக்கும் அழகான உந்துதலுக்கும் நன்றி.......

    ReplyDelete