தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

எண்ணத்தில் ஐம்புலன்களும் வஞ்சத்தை விதைக்குது



எண்ணத்தில் ஐம்புலன்களும் 
வஞ்சத்தை விதைக்குது
எனக்குள்
பல முகங்கள் முளைக்குது

அடுத்தவர் அறிவுக்கு புரியாமல் 
ஒரு முகம் அதை மறைக்குது

சமூகத்தில் என் பெயர் கெட்டிடாமல் 
அம்முகம் நடிக்குது

புத்தியின் ஆதிக்கம் தனை 
எண்ணங்கள் ஜெயிக்குது 
இது மனிதத்தையும் கெடுக்குது

முகங்கள் அழிவதுக்குள் 
என்னை நானே அறிவதுக்குள்  
முதுமை வந்திடுமோ 
உண்மை வதனம் அறிந்திடாமலே 
உன்னை மண்ணும் விழுங்கிடுமோ!!!


7 comments:

  1. உண்மை நாமெல்லாம் சிறந்த நடிகர்கள்.
    த.ம.1

    ReplyDelete
  2. நல்லதொரு கவிதை

    நேரம் இருந்தால் இதையும் வாசித்து பாருங்கள்
    என்னைக் கொன்று விடு..

    ReplyDelete
  3. வேசமிடும் முகங்கள் வேண்டாம்.
    உண்மை.
    சிலநேரங்களில் மற்றவர்களதைத்
    திருப்பதிப்படுத்த
    போலிப்புன்னகை தேவைப்படுகிறதே!!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ஐயா Muruganandan M.K.


    உங்கள் வருகை என்னை சந்தோஷ படுத்துகிறது..........
    உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி.........

    ReplyDelete