தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

ஏமாற்றியது செம்மொழி!!!



அம்மா!!!
ஆயிரம் ஆண்டுகள் பல கடந்த மொழியாம் 
தரணியில் இதுதான் முதல் மொழியாம் 
அன்னையே உன் அன்பை சொல்ல 
தமிழில் வார்த்தை இல்லையே 
ஏமாற்றியது செம்மொழி!!!
தாயே உன் பாசத்தால் மொழியையும் வென்றாய் 
அதனால் தான் தாய் மொழி என்றோம்!!!

5 comments: