தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

உங்கள் தொலைபேசி திருட்டுப்போய்விட்டதா??? கண்டுபிடிக்க மென்பொருள்


உங்கள் தொலைபேசி தொலைந்தவிட்டதா? திருடுபோய்விட்டதா?? கவலையை விடுங்கள்.. இதற்கு இப்போது மென்பொருள் ஒன்று உள்ளது இம் மென்பொருளை  உங்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்து மென்பொருளை போட்டுக்கொள்ளுங்கள்... அந்த மென்பொருளில் இரண்டு தொலேபேசி இலக்கங்களை இணைத்து password கொடுத்து வைக்கவேண்டும்.....உங்கள் தொலைபேசி களவுபோய்விடின் களவாடியவன் உங்கள் sim card ஐ எடுத்து வீசிவிட்டு அவன் தனது sim card ஐ போட்டதும் நீங்கள் ஏற்கனவே கொடுத்த இரண்டு இலக்கங்களுக்கு sms மூலம் திருடியவன் தொலைபேசி இலக்கம் கிடைக்கும்......திருடியவனை எளிதாக கண்டு பிடிக்கலாம்....................
தரவிறக்கம் செய்ய...

5 comments:

  1. நல்லதொரு தகவல். நன்றி சார்.

    ReplyDelete
  2. நீங்கள் ரொம்ப நல்லவர் சார்

    ReplyDelete
  3. :) :) :) :) :) :)

    ReplyDelete
  4. // நீங்கள் ரொம்ப நல்லவர் சார் //

    :) :) :) :) :) :)

    ReplyDelete