தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

உங்கள் கணனியை வேவு பார்க்க...களவாட

நண்பர்களே எனது பதிவுக்கு அதரவு , பிழைகளை சுட்டிக்காட்டியும் என்னை வளர்க்கும் உங்களுக்கு நன்றி. நான் இன்று பகிர விரும்பும் பதிவு உங்களுக்குத்தெரியாமல் உங்கள் கணனியை கட்டுப்படுத்தல், உங்கள் கோப்புக்கள் தேவையானவற்றை உங்கள் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளலாம். இது எப்படி சாத்தியம்?ஆம் இதற்கு ஒரு மென்பொருள் உண்டு ஆனால் இதனை செயற்படுத்த உங்கள் கணனி இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். நீங்கள் உங்கள் கணனியில் ஏற்படும் பிழைகளுக்கு திருத்தும் இடத்திற்கு கொடுக்கிறீர்கள் அங்கே அவர்கள் உங்கள் கணனியை ஒரு இணையப்பக்கத்திற்கு பதிவு செய்து விடுவார்கள், அதன் பின் உங்கள் கணனி திரையில் தெரிவதை அவர்கள் எங்கிருந்தும் கணனியிலும், சில நவீன தொனைபேசியில் இருந்தும் பார்பது மட்டுமல்ல, எல்லாவகை கோப்புக்களையும் களவாடலாம்,ஒலி வாங்கி பொருத்தியிருந்தால்(mic) நீங்கள் பேசுவதையும் கேட்கலாம்...
உங்களை சந்தேகப்படுபவர்களும் இதை செய்யலாம்............இந்த காணொளியைப்பாருங்கள்



எனது ஆலோசனை
1)கணனியை திருத்துவதற்கு மிகவும் தெரிந்தவர்களை, நம்பினவர்களை நாடுங்கள்.
2)தேவையற்ற நேரத்தில் வலை இணைப்பை துண்டித்துவிடுங்கள்
3)எல்லாநேரத்திலும் கணனியில் இணைய ஒளிப்பதிவு கருவியை(web cam) இணைத்து வைக்க வேண்டாம். இதை பாருங்கள்
4) தேவையற்ற நேரத்தில்  mic இணைப்பை துண்டித்துவிடுங்கள்

நான் கூறிய இணையம்
https://secure.logmein.com/US/home.aspx

இந்த இணையம் நல்ல பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது ஆனால்......இந்த பதிவை பார்க்கவும்
http://idimulhakkam.blogspot.com/2010/03/blog-post_31.html

நன்றி

No comments:

Post a Comment