பணம் தனது
ஆடம்பரத்தால்-மேலும்
மேலும் சிலரை மட்டும்
அலங்கரிக்க ...
பசி அதனது
கொடூரத்தால் -உயிர்
போகும்வரை
ஏழைகளை மட்டும்
உருக்கிகொண்டிருக்கின்றது ..!!!
பணமும் பசியும்
எங்கெங்கே அதிகமோ
அங்கெல்லாம் சந்தோசம்
நிம்மதி இழந்து விலகிவிடுகிறது ...!!!
இரண்டுமே அதிகமானால் ஆபத்து தான்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
நன்றி தோழரே..
Deleteunmai ayyaa!
ReplyDeletekevalamaana nilai!
இந்த நிலையை மாற்றியமைக்க கூடியவர்களுக்கு இது பற்றி கவலை இல்லாமைதான் இதுக்கு காரணம்...
Deleteதற்போதைய அவலச் சூழலை
ReplyDeleteமிக நேர்த்தியாக விளக்கிப்போகும் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் தொடர் வருகைக்கும் என்னை உங்கள் இன்சொற்களால் ஊக்க படுத்துவதற்கும் நன்றிகள்...
Deleteநல்லா இருக்குங்க
ReplyDeleteநன்றி நண்பரே..
Deleteசரியாக கூறினீர்கள் நண்பரே. ஒருபுறம் செல்வ செழிப்புகளுடன் வாழ்கின்றனர். மறுபுறம் பசி, பட்டினியால் வாடுகின்றனர். இந்த நிலை மாறுமோ? பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
ReplyDeleteஎன்னுடைய தளத்தில் ஏணிப்படி
மாறவேண்டும் நண்பரே அதுவரை மனிதன் வளர்ச்சியைந்துவிட்டான் என்று சொல்லவதை ஏற்றுகொள்ள முடியாது...
Deleteவருகைக்கு நன்றி..
என்ன கொடுமை! என்று தீருமோ?
ReplyDeleteஎப்போது உலகம் அழிகிறதோ அப்போது இந்த ஏற்ற தாழ்வு அழியும்...
Deleteஉங்கள் வருகைக்கு நன்றி தோழரே..
உண்மை, என்று தீருமோ இந்த அவலம் .
ReplyDeleteவிடி கானமுடியா வினா...
Deleteவருகைக்கு நன்றி தோழரே..