தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

ஷில்பா ஷெட்டிக்கு உச்சி முகர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டு ஆசீர்வாதத்தை உலகுக்குத் தெரிவித்த பூசாரி

ஆகா என்னவொரு கண்கொள்ளாகாட்சி எப்படியெல்லாம் அருள் வழங்குகிறார்கள்!! மந்திரம் சொல்லும் போதுகூட இவர் முகம் இப்படி மலர்ததில்லையே!!!
மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள பொவாய் நாக தேவதை ஆலயத்துக்கு நாக பஞ்சமிக்காக சென்ற ஷில்பா ஷெட்டிக்கு ராஜ மரியாதை தந்த அந்த பூசாரி, அவரை தொட்டு உச்சி முகர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டு தன் பக்தி மற்றும் ஷில்பாவுக்கான ஆசீர்வாதத்தை உலகுக்குத் தெரிவித்தார். அந்தப் படங்கள்