கடவுளுக்கு
அர்சனை லஞ்சம்
படையல் காணிக்கை
வேண்டுதல் முறைப்பாடு
கடவுளிடம் மனிதன்
கற்றுகொள்கிறான்
அரசியலை ....!!!
எங்களால் உருவாக்கபட்ட
உருவாக்கப்படும்
இவர்கள் இருவரும்
சுயநலவாதிகளே
எங்களுக்கு
அறிவும்
அறிவும்
தன்னம்பிக்கையும்
முயற்சியும்
உழைப்பும்
இல்லாதவரைக்கும்...!!!
அருமை அருமை
ReplyDeleteசிந்திக்கச் செய்யும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் தொடர் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி தோழரே...
Deleteநல்ல வரிகள்...
ReplyDeleteமுடிவில் சிறப்பாக உள்ளது ஆறு வரிகளும்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி…
உங்கள் தொடர் வருகைக்கு நன்றிகள்...........
Deleteஇதுக்கு என்ன அர்த்தம்??? :)
ReplyDeleteகடவுளுக்கு
ReplyDeleteஅர்சனை லஞ்சம்
படையல் காணிக்கை கடவுளிடம் மனிதன்
கற்றுகொள்கிறான்
அரசியலை//
இதெல்லாம் கடவுளை வைத்து மனிதன் செய்யும் அரசியல் என்றும் சொல்லலாம்.
தனக்கு முன்மாதிரியான கடவுளை ஒவ்வொரு மதமும் உருவாக்கி பிரிவினைகளை வகுத்து மனிதனுக்கு இப்படியாக கடவுள் வழி காட்டுவதாக தன் வாழ்கையை பலர் வள படுத்திகொள்கிறார்கள்..பாவம் பாமரர்கள் பாடு திண்டாட்டம்.
Deleteநன்றி உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும்..