நண்பர்களே எனது பதிவுக்கு அதரவு , பிழைகளை சுட்டிக்காட்டியும் என்னை வளர்க்கும் உங்களுக்கு நன்றி. நான் இன்று பகிர விரும்பும் பதிவு உங்களுக்குத்தெரியாமல் உங்கள் கணனியை கட்டுப்படுத்தல், உங்கள் கோப்புக்கள் தேவையானவற்றை உங்கள் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளலாம். இது எப்படி சாத்தியம்?ஆம் இதற்கு ஒரு மென்பொருள் உண்டு ஆனால் இதனை செயற்படுத்த உங்கள் கணனி இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். நீங்கள் உங்கள் கணனியில் ஏற்படும் பிழைகளுக்கு திருத்தும் இடத்திற்கு கொடுக்கிறீர்கள் அங்கே அவர்கள் உங்கள் கணனியை ஒரு இணையப்பக்கத்திற்கு பதிவு செய்து விடுவார்கள், அதன் பின் உங்கள் கணனி திரையில் தெரிவதை அவர்கள் எங்கிருந்தும் கணனியிலும், சில நவீன தொனைபேசியில் இருந்தும் பார்பது மட்டுமல்ல, எல்லாவகை கோப்புக்களையும் களவாடலாம்,ஒலி வாங்கி பொருத்தியிருந்தால்(mic) நீங்கள் பேசுவதையும் கேட்கலாம்...
உங்களை சந்தேகப்படுபவர்களும் இதை செய்யலாம்............இந்த காணொளியைப்பாருங்கள்
எனது ஆலோசனை
1)கணனியை திருத்துவதற்கு மிகவும் தெரிந்தவர்களை, நம்பினவர்களை நாடுங்கள்.
2)தேவையற்ற நேரத்தில் வலை இணைப்பை துண்டித்துவிடுங்கள்
3)எல்லாநேரத்திலும் கணனியில் இணைய ஒளிப்பதிவு கருவியை(web cam) இணைத்து வைக்க வேண்டாம். இதை பாருங்கள்
4) தேவையற்ற நேரத்தில் mic இணைப்பை துண்டித்துவிடுங்கள்
நான் கூறிய இணையம்
https://secure.logmein.com/US/home.aspx
இந்த இணையம் நல்ல பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது ஆனால்......இந்த பதிவை பார்க்கவும்
http://idimulhakkam.blogspot.com/2010/03/blog-post_31.html
நன்றி
தொடரும் தோழர்கள்......................
பட்டியல்
அனுபவம்
(72)
புனைவுகள்
(42)
நகைச்சுவை
(41)
சமூகம்
(35)
கவிதை
(28)
கட்டுரை
(22)
சினிமா
(22)
மூடநம்பிக்கை
(17)
கணனி
(16)
தொழில்நுட்பம்
(13)
அரசியல்
(12)
செய்திகள்
(11)
மென்பொருள்
(11)
இணையம்
(7)
பெண்கள் அறிவுரை
(7)
வீடியோ
(5)
18+
(3)
ஆன்மீகம்
(3)
வறுமை
(3)
அலைபேசி
(2)
காதல்
(2)
சிறுகதை
(2)
Anirudh Kissing Andrea
(1)
இணையத்தில் பணம் சம்பாதிக்க....Online job
(1)
ஈழம்
(1)
தமிழ்.
(1)
தமிழ்மணம்
(1)
தொலைக்காட்சி
(1)
பசி
(1)
பரிந்துரை
(1)
பேய்
(1)
விளையாட்டு
(1)
அனுமதியின்றி அடுத்தவர் webcam ஐ பார்ப்பது எப்படி(18+)
இன்று இணையத்தில் webcam மூலம் முகம் பார்த்து பேசுபவர்களின் எண்ணிக்கை மிக உயர்வாகவுள்ளது ஆனால் நான் இந்தப்பதிவை பதிவதற்கான காரணம்...இன்று கணவன் மனைவி, காதலன் காதலி இவர்கள் வேறு வேறு நாடுகளில் இருக்கவேண்டிய சர்ந்தர்பங்கள் நிறைய உள்ளன அதிலும் யாழ்மக்கள் வெளிநாடுகளில் இருந்து யாழ் வந்து திருமணம் முடித்த மறுசில தினங்களில் திரும்பிப்போய்விடுகிறார்கள் அவர்கள் மனைவிக்கு விசா கிடைக்க கால அவகாசம் தேவை இக்காலத்தில் இவர்கள் webcam மூலம் பார்த்து பேசிக்கொள்கிறார்கள் அவர்களில் சிலர் உணர்ச்சிவசபட்டுக்கொள்கிறார்கள் அவர்களுக்கும் இதேபோல் உணர்ச்சிவசப்படும் காதலர்களுக்கும் இந்தப்பதிவை நண்பர்கள்
3rd eye,
ஆகாயம் ன்
வேண்டுகோளுக்காக தருகிறேன்.
இன்று பல மென்பொருள்கள் உள்ளன உங்கள் கணனியில் webcam இணைத்திருந்தால் போதும் உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் cam ல் தெரிவதை இந்த மென்பொருள் மூலம் யாரும் பார்க்கலாம். உங்கள் மனைவி,காதலியை நீங்கள் கட்டுப்பாடற்று webcam மூலம் பார்க்கும் கோலம் அதேநேரம் யாரும் பார்க்கலாம் மறந்து விடாதீர்கள்...
உங்களுக்காக ஒரு மென்பொருளை விபரிக்கிறேன்.................................
தரவிறக்க....
மென்பொருள்
இந்த காணொளியைப்பாருங்கள்.....................
இப்பதிவு பற்றிய உங்கள் கருத்து?????????????
Subscribe to:
Posts (Atom)