tag:blogger.com,1999:blog-6612690234004769700.post5403996453776475687..comments2023-10-08T01:32:32.041-07:00Comments on இடி முழக்கம்: ரஜினிகாந்த் சொத்து முழுவதையும் தமிழ் மக்களுக்கே வழங்குகிறார்.இடி முழக்கம்http://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6612690234004769700.post-83921060471605063192012-11-25T03:59:00.275-08:002012-11-25T03:59:00.275-08:00மக்களிடமிருந்து பெற்ற பணத்தை
மக்களுக்கே வாரி வாரி ...மக்களிடமிருந்து பெற்ற பணத்தை<br />மக்களுக்கே வாரி வாரி வழங்கிய<br />நடிகர்கள் ஒரு சிலரே. <br />அது சென்ற தலைமுறையோடு போயிற்று. .<br /><br />இந்த பதிவையெல்லாம்<br />படிக்க அவர்களுக்கு எது நேரம்? <br /><br />ஆன்மிகம் பேசுவதற்கு மட்டும்தான் <br />இந்த காலத்தில்<br />கடைபிடிக்க அல்ல <br /><br />அவர் ஆன்மிகம் பற்றி பேசினால் <br />அதையும் விற்று காசாக்க<br />அவர் பின்னால் ஊடகங்கள்<br />காத்து கிடக்கின்றன. <br /><br />அடுத்த மெகா ப்ராஜெக்ட் என்ன என்பதுதான் <br />அவர்களின் தாரக மந்திரம்.<br /> <br />மற்றவர்களை தர்மம் செய்ய நாம் <br />ஊக்குவிப்பதை விட <br />நம்மால் முடிந்த அளவிற்கு <br />விளம்பரமில்லாமல் செய்தால் போதும்<br />நம் ஜென்மம் கடைதேறும். <br /><br />மற்றவர்களுக்கு அறிவுரை <br />சொல்ல நாம் யார்? <br /><br />எவன் ஒருவன் பிறருக்கு கொடுக்கிறானோ <br />அவன் தனக்குத்தான் கொடுத்து கொள்கிறான் <br />என்று நீதி நூல்கள் சொல்லும் <br /><br />அதை ஒருவன் உணரும்போது <br />அவர்களே தர்மம் செய்ய புகுவார்கள்.<br /><br />ஒவ்வொருவர் வாழ்விலும் <br />அந்த நாள் ஒருநாள் நிச்சயம் வரும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-88369594971285290512012-11-24T23:51:47.547-08:002012-11-24T23:51:47.547-08:00நல்ல பதிவு இடி....உங்கள் சேவை தேவை உங்கள் தைரியத்த...நல்ல பதிவு இடி....உங்கள் சேவை தேவை உங்கள் தைரியத்தை பாராட்டுகின்றேன்kkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-84900355799704127552012-10-29T09:58:29.618-07:002012-10-29T09:58:29.618-07:00நிழல் நிஜமானால்
நன்றாக இருக்கும் நிழல் நிஜமானால் <br />நன்றாக இருக்கும் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-76807717003131771262012-08-20T04:55:33.085-07:002012-08-20T04:55:33.085-07:00நன்றி தோழரே,....நன்றி தோழரே,....இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-69648120677075208822012-08-20T02:56:50.356-07:002012-08-20T02:56:50.356-07:00 Arumaiyana Karuthukku Nanri... Sinthikka vaikum K... Arumaiyana Karuthukku Nanri... Sinthikka vaikum Katturai..Suya olukkam matrum suya sinthanai ellarukkum venum.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-37040239453184982472012-08-16T08:24:26.677-07:002012-08-16T08:24:26.677-07:00ஹிஹி .....ஹிஹி .....இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-65968557142185323872012-08-16T08:23:11.945-07:002012-08-16T08:23:11.945-07:00கொடுப்பது அவரவர் விருப்பம் உண்மைதான் அது அவரவர் மன...கொடுப்பது அவரவர் விருப்பம் உண்மைதான் அது அவரவர் மனதை பொறுத்தது...அதைதான் நானும் இங்கே வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறேன்...<br /><br />ரஜினி ரசிகர்கள் பற்றி சொல்லி இருந்தீர்கள் ரசிகர்கள் தப்பானவர்களாக இருப்பதால் தான் ரஜனி இப்படி இருக்கிறார் என்பது ஆன்மிகம் பேசும் அவருக்கு சரியானதா? தனித்துவம் அற்றவரா அவர்? இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-77702260113829565632012-08-16T08:16:06.511-07:002012-08-16T08:16:06.511-07:00நன்றி தோழரே ....நன்றி தோழரே ....இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-48476480769281638332012-03-04T03:41:51.992-08:002012-03-04T03:41:51.992-08:00அவர் கொடுக்கவேண்டும் என்பதை விட நாம் கொடுக்கவேண்டு...அவர் கொடுக்கவேண்டும் என்பதை விட நாம் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனை,தமிழ்ப் பண்பு நமக்கு வரட்டும்,நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கள்,கோடிகணக்கில் கொட்டும் தயாரிப்பாளர்,தேவையற்ற,நமக்கு சம்பந்தமற்ற கதைகளை தரும் இயக்குனர்களை புறக்கணியுங்கள்.குறைந்த செலவில் கருத்தாழம் கொண்ட படங்களை நீங்கள் வரவேற்றால் ரஜனி கூட அப்படித்தான் நடிப்பார்,குசேலனில் உண்மை பேசியதால் அப்படம் தோல்வி,நீங்கள் ரஜனியை எப்படி பார்க்கிறீர்கள்??சூப்பர்மானாகத்தானே!!அவரும் அவர்கள்,மூன்று முடிச்சு,ஆறிலிருந்து அறுபதுவரை....நடிக்கலையா??வில்லனாக புகழடையலையா?கோமண மில்லா ஊரில் கோமணம் கட்டியவன் முட்டாள்.அமெரிக்க ஜனாதிபதி ரீகன் கூட நடிகராமே!!அரசியலுக்கு வருபவர்கள் ஐரோப்பாவில் அரசியல் ,சட்டம் படித்து பட்டதாரிகளாயிருக்கவேண்டும்.ரஜனி வரமுதலே புகைபிடிப்பது இருக்கிறது,வசந்தமாளிகை பாருங்கள்,கமலின் வாழ்வே மாயம் சொல்லாத அறிவுரையா??ரஜனி உண்மையாக நடக்க விரும்பினாலும் அவர் ரசிகரால் அது தடைப்படுகிறது.பணம் குறுக்கு வழியில் சம்பாதிப்பவர்களை தலைவராக ஏற்று மந்திரியாக்கும் இன்றைய நாளில் நேர்வழியில் உழைக்கும் அவரை தூற்ற லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் எவனுக்கும் அதிகாரமில்லை.உங்கள் கைகளை சுத்தமாக்கியபின்னால் அடுத்தவன் முதுகு அழுக்கை பேசலாமே!!காதலுக்கே லஞ்சம் கொடுக்கும் மனிதா கொடுப்பது அவனவன் விருப்பம்,கோடை என்பது எல்லோருக்கும் தெரியத்தான் கொடுக்கவேண்டுமென்பதல்ல.பிச்சைக்காரனுக்கு பத்துப் பைசா போடாத நாமெல்லாம் அடுத்தவனில் லட்சங்கள் பற்றி அலட்சியமாக பேசுவது ????????????????<br /><br />கதைக்கு அவசியமென்று பெண்களை நிர்வாணப்படுத்தி இளைஞரை உசுப்பேத்தி உழைக்கும் இயக்குனர்களை சாணியால் அடித்து விரட்டுவோமா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-33982523018800481392012-02-05T01:59:25.741-08:002012-02-05T01:59:25.741-08:00எத்தனயோ நூறு கோடிகளை சம்பாதித்து விட்டு ரஜனி தானே...எத்தனயோ நூறு கோடிகளை சம்பாதித்து விட்டு ரஜனி தானே புயல் நிவாரணத்திற்கு கொடுத்தது வெறும் பத்து லட்சம். த்தூ........ கமல் கூட பரவில்லை, அவர் பதினைந்து லட்சம் கொடுத்திருக்கிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-50284571828203498032012-02-01T21:16:19.505-08:002012-02-01T21:16:19.505-08:00@soorya bala
உண்மைதான் நண்பரே...நன்றி உங்கள் கருத்...@soorya bala<br />உண்மைதான் நண்பரே...நன்றி உங்கள் கருத்துக்குஇடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-61091898486531742852012-01-13T01:23:26.028-08:002012-01-13T01:23:26.028-08:00பிரமாதமான பதிவு.நல்ல கற்பனை. கடைசிவரை கற்பனயாகவே இ...பிரமாதமான பதிவு.நல்ல கற்பனை. கடைசிவரை கற்பனயாகவே இருக்கும்.soorya balahttps://www.blogger.com/profile/14225889578979270634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-72032968489480665292012-01-12T07:05:38.282-08:002012-01-12T07:05:38.282-08:00சினிமா போதை. போதைக்கு அடிமை ஆகியவர்களை அதில் இருந்...சினிமா போதை. போதைக்கு அடிமை ஆகியவர்களை அதில் இருந்து விலக்குவது கடினம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-1322471273694630622012-01-02T19:34:00.833-08:002012-01-02T19:34:00.833-08:00கடினமாக உழைக்கிறார் சம்பாதிக்கிறார். உண்மைதான் ஆனா...கடினமாக உழைக்கிறார் சம்பாதிக்கிறார். உண்மைதான் ஆனால் கடினமாக உழைப்பவர்கள் மற்றவர்களுக்குஉதவ கூடாதா இது பணக்காரர்கள் சட்டமா? உலகுக்கே உணவளக்கும் விவசாயியை விடவா கடின உழைப்பு? சரி கடின உழைப்பு இருந்து விட்டு போகட்டும் அண்ணன் இயந்திரன் பட தயாரிப்பு காணொளி பார்க்கவில்லை போலும்,அதிக ரசிகர்களை கவரும் சண்டை,நடன காட்சிகளில் யார் உழைப்பு இருந்ததென்று.அப்படி கடினமாக உழைப்பவர்களுக்கு மிஞ்சுவதெல்லாம் உடல் வழியும் சுறு தொகை பணமும் தான். பெயர் நாயகனுக்கு. என்னதான் சொன்னாலும் சிலருக்கு இது புரியாது, குடிப்பவர்கள், புகை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இதனால் நோய்வாய் பட்டு இருக்கும் பொது வைத்தியர் குணமடைந்து வீடு செலலும் பொது சொல்லுவார் இனி குடித்தால் உயிருக்கு ஆபத்து என்று. ஆனால் மனவடக்கம் இல்லாதவர்கள் உயிரை பற்றி கவலை படாமல் மீண்டும் குடிப்பார்கள். இப்படி பட்டவர்கள் தான் மனிதர்கள். இது இயற்கையாகவே மனிதனின் மனதில் இருக்கும் சுபாவம். இதை சிலர்தான் வெற்றிகொள்கிறார்கள்.பலர் வெற்றிகொண்டதாக நடிக்கிறார்கள். <br />எனக்கு பொறாமை, இனவெறி என ஒரு நண்பர் மேலே சொல்லி இருக்கிறார் ஒரு வர்க்கம் உன்ன உணவில்லாமல் இருக்க இன்னொரு வர்கள் பல தலை முறைக்கு சொத்து சேர்க்க , அவர்களை தலைவர், குடும்பமே கருணை உள்ளவர்கள் என்று சொல்லும் முட்டாள்கள் குழுவே இருக்கும் போது நாங்கள் எவ்வளவு முயன்றாலும் சில பாமரர்களை திருந்துவதுக்கு சில அங்கிலம் தெரிந்த படித்த முட்டாள்கள் தடையாக இருக்கிறார்கள்.என்ன செய்ய.இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-66170469096034999522012-01-02T13:21:19.571-08:002012-01-02T13:21:19.571-08:00I am not accepting this document, he is doing the ...I am not accepting this document, he is doing the hard work to get this money. All the actors getting good monies who are enteraining the people. I think this person is very jelous or racist.<br />Please remember his family is running charityAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-32344929372819054052012-01-02T10:34:02.854-08:002012-01-02T10:34:02.854-08:00Arputham ,Arumaiyana pathivu ,Inimelavathu thirunt...Arputham ,Arumaiyana pathivu ,Inimelavathu thirunthattum Intha Ilaya Samuthayam.Narenhttps://www.blogger.com/profile/14459125111272115006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-11124266779338927272012-01-02T06:57:16.391-08:002012-01-02T06:57:16.391-08:00தலைவர் யார்? எதுக்கு? இப்படி என்ன எழுதி இருக்கிறது...தலைவர் யார்? எதுக்கு? இப்படி என்ன எழுதி இருக்கிறது என்று வாசிக்காமல் படத்தை பார்த்து பின்னூட்டல் போடுவது போலவே தலைவன் என்ற புலம்பலும்.இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-52813186337926168092012-01-02T05:42:43.535-08:002012-01-02T05:42:43.535-08:00Thalaivar super still wow. nee ennaezhuthi irukanu...Thalaivar super still wow. nee ennaezhuthi irukanu padika villai thanks for thalaivan stillAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-64177483668449021492012-01-02T05:21:24.188-08:002012-01-02T05:21:24.188-08:00உன்மையான்,அருமையான பதிவு இது.பகிர்ந்ததிர்க்கு ஆயிர...உன்மையான்,அருமையான பதிவு இது.பகிர்ந்ததிர்க்கு ஆயிரம் கோடி நண்றி நன்பா. அவன் ரசிகனுங்க எப்பவும் திருந்தமாட்டானுங்க..அவனைபோல...Arunvetrivelhttps://www.blogger.com/profile/15687410987528836349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-21493857181999656392012-01-02T04:25:51.707-08:002012-01-02T04:25:51.707-08:00poramaiaduththavanil poramai konda naam makkalukku...poramaiaduththavanil poramai konda naam makkalukku seithathellaam thurokam,unmaiyil uzhaiththu uyarnthavanai paarththu ippadi poraamaippada,erissalpada izhivaana tamilarum irukkaanka enkaiyil tamilanai enni kanneer vadikkiren.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-53122898518653925992012-01-02T04:20:12.362-08:002012-01-02T04:20:12.362-08:00nanbenda!nanbenda!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-45034869130659342122012-01-02T02:57:38.490-08:002012-01-02T02:57:38.490-08:00This also a Tamil movie.This also a Tamil movie.gsmjeevahttps://www.blogger.com/profile/07173570268140152307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-49241105955192595212012-01-02T02:01:56.866-08:002012-01-02T02:01:56.866-08:00சிந்திக்க வேண்டிய விசயம்.சிந்திக்க வேண்டிய விசயம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-88712382110771360912012-01-01T22:29:03.616-08:002012-01-01T22:29:03.616-08:00தங்களிடம் பணம் இல்லாவிட்டலும் இருபவர்களிடம் கையேந்...தங்களிடம் பணம் இல்லாவிட்டலும் இருபவர்களிடம் கையேந்தி சிறுக சிறுக சேர்த்து இல்லதாவார்காளுக்கு உதவும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கும் நாட்டில் இப்படி இருப்பதை பதுக்கி வைத்து தத்துவம் பேசும் இவர்கள் எதிர் காலத்தில் நாட்டை ஆளபோகிறார்களாம். <br /><br />hahaha..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612690234004769700.post-50402939890764943962012-01-01T22:27:55.485-08:002012-01-01T22:27:55.485-08:00எனது பல அடி உயரமான படங்களுக்கு ஏறி மாலை போடுவதும்,...எனது பல அடி உயரமான படங்களுக்கு ஏறி மாலை போடுவதும்,பாலபிசேகம் செய்வதுவும் எனக்கு தெரிந்தும் தெரியாமல் இருந்துவிட்டேன். மேலே ஏறும் நீங்கள் விழுந்தால் உங்கள் வைத்திய செலவுக்கு கூட உங்களிடம் பணம் இல்லை என்பதுவும் தெரியும், எனது படத்துக்கு பாலபிசேகம் செய்யும் ரசிகர்களின் வீட்டில் குடிப்பதுக்கு பால் இல்லாமல் கூட இருந்திருக்கும் அது எல்லாமே தெரிந்திருந்தும் எனது சுய நலத்துக்காக உங்களை பயன் படுத்திவிட்டேன்.<br /><br />muddalukku enna sonnalum puriyaathu.<br />nalla pathivu vaalthukkal.Anonymousnoreply@blogger.com