தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

வேசி என்பதன் எதிர்பால் சொல் என்ன????




பெண்களை ஏசும்போது வேசி என்கிறார்கள்..

இதுவே ஆண்களை ஏசும் போது வேசி மகன் என்கிறார்கள் ...

வேசிக்கு எதிர்பால் சொல் என்ன? எதிர்பால் சொல் இருக்கிறதா?

ஆண்கள் நல்லவர்கள் என்பதால் அந்த சொல் தேவை படவில்லையா?.....

இதே போல்தான் கற்பும்.....

வாசித்து எனது சந்தேகத்தை தீர்த்துவிட்டு போகவும்.......